Sunday, March 1, 2009

atleat once in your life time...

ஒரு முறையேனும் நினைத்ததுண்டா நீங்கள் ?
ஒவ்வொருவரும் விசேஷ படைப்பு தான் இங்கு. உண்மை தானே?
அப்படியென்றால் நீங்கள் யார், எதற்காக இங்கு ?
என்னவோ ஒரு கேள்வி என் மனதில் எப்பொழுதும்.
உங்களுக்கு?

No comments: